இந்தியா முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் இன்று வழங்கிவைப்பு!
Loading… குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைக்கவுள்ளார். மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த ஒக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். Loading… இந்நிலையில், … Continue reading இந்தியா முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் இன்று வழங்கிவைப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed